in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
"இராஜராஜனின் பிள்ளையார்.."
பிள்ளையார் வடக்கே இருந்து வந்தாரா..?
நிச்சயமாக இல்லை..
வாதாபியிலிருந்து பரஞ்சோதி கொண்டுவந்தாரா..?
இல்லவே இல்லை...
தலை துண்டிக்கப்பட்ட புத்தர் சிலையுடன் யானைத்தலை ஒட்டவைக்கப்பட்டதா..?
அபத்தம்...
வாதாபி.. பரஞ்சோதி காலத்திற்கு முன்பாகவே... அதாவது கி.பி.4 -5. ஆம் நூற்றாண்டிலேயே ..
பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்தது.
பிள்ளையார் பட்டி மற்றும்
ஆலக்கிராமம் பிள்ளையார் ...
தமிழகத்தில் உள்ள கடவுள் உருவங்களுள் காலத்தால் மூத்தது பிள்ளையார் உருவமே..
பிள்ளையார் சிலை எண்ணிக்கையில் அதிகமாக இருப்பது தமிழகத்தில் மட்டுமே..
பிள்ளையார் இல்லாத கோவில்கள் இல்லை.
கோவில்கள் இல்லாத ஊரில்கூட பிள்ளையார் உண்டு..
இதோ ...
இவர் சோழப்பெருவேந்தர் இராஜராஜனின் பிள்ளையார். தஞ்சை பெரிய கோவிலில் உள்ளார்..
இவருக்கு ஒரு நாளைக்கு 150 வாழைப்பழம் படையல்.
மாதத்திற்கு 4500 வாழைப்பழம். வருடத்திற்கு 54000 வாழைப்பழம். படையல் இட்ட செய்தியைக் கல்வெட்டுக் கூறுகிறது.
இராஜராஜரின் பிரியத்துக்குரிய பிள்ளையார்..
நன்றி திரு மா.மாரிராஜன்
புகைப்படம்...
திரு.லோகேஷ் அருண்.
1.5K - 23
நீங்களும் கதை சொல்லலாம். உங்களுக்கு தெரிந்த செவிவழி கதைகள் அல்லது உங்களுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து அதை எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் அதை சரிபார்த்துவிட்டு பதிவிடுகிறோம். மேலும் விவரங்களுக்கு hibioscope@gmail.com Instagram:www.instagram.com/satheeshraj_v/ Facebook: www.facebook.com/kathaiarasan
179 - 11
Tamil News, Tamil History and Interviews.
தமிழ் செய்தி, வரலாறு மற்றும் நேர் கானல்.