மக்கள் முரசு கட்சி ஊழல்,லஞ்சம் அற்ற வெளிப்படையான நிர்வாகம், சாதி, மதம்,இனம் எந்த பேதம் இல்லாமல் மக்கள் அனைவரும் சமமான நீதி கிடைத்திட,சமத்துவமாய், சகோதரத்துவமாய் வாழ வழி வகை செய்யும். , இயற்கை வளங்களை பாதுகாக்க பாடுபடும். தமிழக மக்களின் நலன் காக்க மற்றும் உரிமைகளை மீட்டிட, சிறுபான்மையினர் நலன் காக்க, அனைத்து சமூகத்தினரும் உள்ளடங்கிய பொருளாதார வளர்ச்சி காணவும் , இடஒதுக்கீடு 100 சதவிதம் கடைபிடிக்க , வேலையில்லா திண்டாட்டதை போக்கி இளைஞர்களை தொழில் முனைவோராக ஆக்கி ஊக்கமளிக்க , தொலைநோக்கு பார்வையுடன் மக்களுக்கான திட்டங்கள் திட்டி தமிழகத்தை முன்னோடி மாநிலமாக ஆக்க பாடுபடும் . தமிழக மீனவர்களை இலங்கை காவல் படையினரால் கைது செய் , படகுகளை பறிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது இதற்கு தீர்வு கட்ச தீவை மீட்பதே ஆகும். எனவே கட்ச தீவை மீட்க குரல் கொடுப்போம். தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பாடுபடும். மக்கள் முரசு கட்சியில் இணைந்து செயல்பட தொடர்புக்கு திரு.K.M.தேவன் (நிறுவனத்தலைவர்) செல் எண்.9840509353