பல கோடி மக்கள் இருந்தும்,
பல லட்சம் அரசாங்க அதிகாரிகள் இருந்தும்,
பல ஆயிரம் அரசியல்வாதிகள் இருந்தும்...
மாற்றம் ஏற்படாததற்கான காரணம் அவர்களின் உரிமைகள் அவர் அவர்களுக்கு கூட தெரியாமல் இருப்பதே.
உரிமையை அறிவோம்.
கடமையை செய்வோம்..
மாற்றத்தை உருவாக்குவோம்..
- சே.கோகுல்
நல்லோர் வட்டம்