வணக்கம் நண்பர்களே🙋,
கல்கி அவர்களால் எழுதப்பட்ட✒️📖 காலத்தாலும் அழியாத பொன்னியின் செல்வன் நாவல் உண்மையான வரலாற்று நிகழ்வும்🌍கற்பனையும்🌃 கலந்தது. இந்த நாவல் கேட்போரின் மனதை உற்சாகப்படுத்தி🥳 பலவிதமான உணர்வுகளைத் தூண்டி எதிர்பார்ப்புகளையும் திருப்பங்களையும் நிறைந்த நாவலாக உள்ளது🧐.
இத்தகைய பொன்னியின் செல்வன் நாவலை உங்கள் முன் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்🤩. வரலாற்று கதைகளை மக்கள் முன் வெளிப்படுத்துவது இதுவே எனக்கு முதல் அனுபவம்💁. என்னுடைய முதல் முயற்சியை வெற்றிகரமாக💯 தொடர்வேன் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன் என் பயணத்தை🎯.....
THANKS FOR WATCHING and ALL YOUR SUPPORTS👍🥳