in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
வதனியின், "மனமெங்கும் மாய ஊஞ்சல்": https://youtu.be/CjpXPqGb4CM
நாயகன் - ப்ரித்திவிராஜன்
நாயகி - சம்யுக்தா...
அன்பு காற்றை போலபாகுபாடு பார்க்காது.அனைவருக்கும் அள்ளிகொடுக்கும்.அவனின் நேசமும் அது போலதான்.அளவீடு இல்லாத அவனின் அன்பைஅவள் அறிய முயலஅங்கு கடமையும் காதலும் போட்டிபோடகனவினை தொலைத்துஉரிமையை நிலைநாட்டுவானா?இல்லை நேசத்தை புதைத்து கடமைக்கு உயிர் கொடுப்பானா.?
கதையைப் பற்றின உங்கள் கருத்துக்களுக்கு நான் வதனி ஆவலுடன்
85 - 0
https://youtu.be/X6SdR9XdaAE
Kaadhal Yuththaththil Vaagai Soodavaa - Adhiya
காதல் யுத்தத்தில் வாகை சூடவா - அதியா
வாசிப்பு - புவனா செல்வம்
சுற்றம் தொலைந்து, மகவைச் சுமந்து நிற்கும் பெண்ணவளைச் சிறை எடுக்கிறான், இதுவரை அவளை பார்வையால் கூட தீண்டிராத ஒருவன்.
தொடங்குகிறது அங்கே காதல் யுத்தம்...
ஆண்மைக்குத் தாய்மை தந்த பெண்ணவளை மகவாய் கொண்டாடுகிறான் ஒருவன்.
தொடங்குகிறது அங்கே பாச யுத்தம்...
வென்றது பெண்ணவளின் பாசமா? நேசமா? கதையில் காணுங்கள்...
என்றும் நட்புடன்
அதியா...
72 - 0
வதனியின், "முட்டக்கண்ணி முழியழகி": https://youtu.be/LYXXUtntFXw
குரல் : ரம்யா
முட்டக்கண்ணி முழியழகி
பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் கொடுரங்களைப் பற்றிய என் சிந்தனையின் சிறு பொறி.. கனலி - பெயருக்கெ ஏற்றார் போல கனலாகவே இருப்பவள். நிலவன் - கனலின் வெப்பத்தைத் தனக்குள் உள்வாங்கி குளிரவைப்பவன். இவர்களோடு பிரதீப்-ஷாலினி மற்றும் பலர். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி
தங்கள் அன்பின் மகிழ்வில்
வதனி
78 - 0
அதியாவின் "எனை ஆளும் கர்வமே": https://youtu.be/ZL1njQFX4V8
குரல் : நித்யஸ்ரீ
"எனை ஆளும் கர்வமே..." - தீராப் பகை பற்றி எரியும்போது, அதில் சொட்டுத் தேனாய் காதல் சேர்ந்து, ஆண்மையின் கர்வம் வீழ்ந்து, பெண்மையின் காதல் ஆளும் கதை.
என் எழுத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் ஆதரவு தந்த அனைத்து நட்புகளுக்கு, ஆர்ப்பரிக்கும் ஆனந்த அன்பு நன்றிகள்.
தங்கள் அன்பின் மகிழ்வில்
அதியா
100 - 0
சித்திரைப் பூவிழியே:https://youtu.be/VJL0Nespo6E
குரல் : RJ சுபீதா கண்ணன்
சிலைத்தடுப்பு பிரிவில் உயரதிகாரியாக பணியில் இருக்கும் மனோதீரன், குடும்ப விழாவிற்காக தன் தாயின் கட்டாயத்தினால் மதுரைக்கு வருகிறான். ம்ண்மனமும், மலர்மனமும் மாறா மதுரை மல்லி முத்துச்செல்வியியுடன் எதிர்பாராமல் நடக்கும் திருமணம்... அதனை தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள் தான் கதை.
சிலைத்தடுப்பை பற்றி எனக்குத் தெரிந்த சில சிறு செய்திகளை கதையில் கொடுத்துருக்கிறேன்.. மனோதீரனும், முத்து செல்வியியும் உங்கள் கவனத்தைக் கவர்ந்தால், உங்களுடைய கருத்துக்களுக்காக ஆவலுடன் நான் வதனி..
95 - 0
https://youtu.be/B-PF2_fYs3c
கிரித்திகா குமாரின், "எந்தன் மனம் நானறியேன்"
குரல் : RJ சுபீதா கண்ணன்
ஆதித்யா - நேத்ரா திருமணத்தில் விருப்பமில்லாமல் தங்கள் தனி வாழ்க்கையை விரும்புகிறார்கள். பெற்றோர் கட்டாயத்தில் நடக்கிறது இவர்கள் திருமணம். இரு மனம் இப்படி ஒரு மனம் ஆகிறது என்பது தான் கதை.
75 - 0
வைகை வலையொலிக்கு உங்களை வரவேற்கிறோம்.
தமிழ் நாவல்கள் மற்றும் கதைகளின் ரசிகையான உங்களின் செவிக்கு சுவை சேர்க்கும் ஓர் முயற்சி.! பொழுதை இனிமையாய் கழிக்க, மிகவும் பிடித்த - படிக்கும் பழக்கம் இப்போது தடைபடுகிறதா? நேரம் ஒதுக்கி படிக்க இப்போது நேரமே இல்லை என்பவர்கள், உங்களின் வேலையை செய்தபடியே மனதிற்கு இதம் சேர்க்கும் இந்த கேளிக்கையில் அமிழலாம்.
இந்த நாவல் பிடித்திருந்தால் like பண்ணுங்க உங்கள் வாச தோழமைகளுடன் share பண்ணுங்க... மேலும் எங்களோடு என்றும் இணைந்திருக்க vaigai tamil novels youtube சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க.
Audio books of Tamil novels written by Vathani and Publisher under Vaigai Tamil Novels Publications.
Vaigai Publications,
Audiobooks, Tamil Novels, Tamil Audio Novels.
Site Link - www.vaigaitamilnovels.com
Facebook - www.facebook.com/profile.php?id=100071339430583
Instagram - www.instagram.com/vaigaitamilnovels/