கொரோனா சூழ்நிலையில் மாணவர்கள் கல்வி பயில வசதி இல்லாத நிலையில் மாணவர்களின் நலனுக்காக தொடங்கப்பட்டது. தமிழ் ஐயா வலையொளி . அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவதற்காக நடத்தப்பட்டு வந்தது. தற்போது போட்டித்தேர்வுகளுக்கு தயார் ஆவதற்கான வினா விடைகளையும் வழங்கி வருகிறோம். எளிய முறையிலும், புதுமையான முறையிலும் தமிழ் மொழியைக் கொண்டுச் சேர்ப்பதே எங்கள் நோக்கம்.