in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
https://youtu.be/1pGtkUGi0yw
நீள்மோக கதையிடை ஒரு காதல் அத்தியாயம்
எழுத்தாளர்: சனாகீத்
குரல் : காயத்ரி முத்துகுமரன்
எழுத்தாளர் மோஹித் தன் காதல் கதைக்கான அனுபவமாய் ஒரு பெண்ணை தேடுகிறான். மைதிலியை காதலிப்பது போல் நடிக்கிறான். முடிவு என்ன?
கதையிலிருந்து சில துளிகள்..
"மோஹித் ரிலாக்ஸ்.. டென்ஷன் ஆகாதே..!! நான் தான் சொன்னேனே காதலை உணர்ந்தா மட்டும் தான் காதல் கதைகளை எழுத முடியும்.. மத்தவங்களோட அனுபவங்களை வச்சு எழுத இது ஒன்னும் டாக்குமென்டரி இல்ல.." என்றவனை கோபத்தோடு முறைத்த மோகித் அவன் உயரத்திற்கு எழுந்து நின்றான்..
"ஒரு பெண்ணோட நெருங்கி பழகி அவள் காதல் உணர்வுகளை எனக்குள்ள உள்வாங்கி எடுக்க போறேன்.."
"எஸ்.. என் கதைக்காக.. என் கண்டன்டுக்காக ஒரு பெண்ணோட காதல் வேணும்.."
"மோஹித் நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா.. அவ உயிருள்ள பெண்.. உணர்வுகளோடு விளையாடாதே..!!"
"எல்லாம் முடிஞ்சதும் பணம் கொடுத்துடலாம்.. மனசு பழைய நிலைக்கு திரும்பிடும்.. இந்த மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கோம்.."
"இந்த காலத்தில் சுத்தமான தாய்ப்பாலை கூட விலைக்கு வாங்கலாம்.. நீ இப்படி சொல்றதை பொய்யாக்கவே பணம் கொடுத்து ஒரு பெண்ணோட உணர்வுகளை விலைக்கு வாங்கி காட்டறேன்.." அவன் ஆணவமாக சிரித்தான்..
"இது தப்பு டா.."
"ஜஸ்ட் ஒரு பொண்ணோட நெருங்கி பழக போறேன்.. வெட்கப்படும்போது சிணுங்கும் போது.. உருகும் போது.. அணு அணுவா அவள் காதல் உணர்வுகளை என் மனசுக்குள்ள படம் பிடிச்சு அதுக்கு எழுத்து வடிவம் போறேன்.. அதுக்கு பேமென்ட் பண்ண போறேன்.. இதுல என்னடா தப்பு இருக்கு.." செவ்வாய் கிரகத்தில் இருந்து நேரடியாக பூமியில் குதித்த ஏலியன் போல் இருந்தது அவன் பேச்சு..
"ஓஹோ.. உன்னை பொறுத்த வரைக்கும் அவ பொண்ணு இல்ல.. ப்ராஜெக்ட் அவ்வளவு தானே.." டேவிட் கேட்க அவசரமாக மறுத்து..
"ப்ராஜெக்ட் இல்ல..
கான்செப்ட்.."
என்றவன் "ஹாய் ஹான்சம்.." என்று இரு கைகளை விரித்துக் கொண்டு வந்த ராகினியை இடையோடு அணைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றிருந்தான்
168 - 2
https://youtu.be/tUIjaF-r2Us
ஏய் சண்டக்காரா!
குரல்: நித்யஸ்ரீ
எழுத்தாளர்: சனாகீத்
உலகையே வெறுக்கும் தாண்டவன் தன் உமையாளிடம் சரணடைந்த கதை..
207 - 4
https://youtu.be/x51Q_qK-zJ4
விலகாதே பனித்துளியே இப்படிக்கு பகலவன்
குரல்: காயத்ரி முத்துகுமரன்
எழுத்தாளர்: சனாகீத்
சிறுவயதிலிருந்து பெற்றோர் வாய்மொழியால் காதல்.. திருமணம்.. காமம் அனைத்தும் அபத்தம்.. ஆபாசம் என்று அறிவுறுத்தப்படும் நாயகி மான்வி.. கோபம் வெறுப்பு காதல் காமம்.. எதிலும் அளவுக்கு மிஞ்சிய உணர்ச்சிகள் கொண்ட நாயகன் ஜீவாவின் வாழ்க்கையில் விதி வசத்தால் வேறு வழியில்லாமல் நுழைகிறாள்.. வெவ்வேறு துருவங்களான இருவரின் வாழ்வும் ஒன்றிணைந்த போது நடந்தது என்ன.. தெரிந்து கொள்ள கதையோடு பயணிப்போம் வாருங்கள்..
226 - 11
https://youtu.be/VGgdt_AY1aU
பிரியசகியே! எனை பிரியாதிரு சகியே!
குரல்: கிருத்திகா ராஜ்
எழுத்தாளர்: சனாகீத்
கணவனை காப்பாற்ற இக்கட்டில் தள்ளப்படும் காருண்யா.. தன் குழந்தையை பிரிந்து நிராதரவாக நிற்கும் வேளையில்.. அவள் சரண் புகும் இடம்.. தான் வாடகைத் தாயாக பெற்றுக் கொடுத்த குழந்தையின் தகப்பன் மயூரன் சாஹித்யனிடம்.. அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களோடு வாருங்கள் கதையோடு பயணிப்போம்..
223 - 3
https://youtu.be/h2_Js0NZka4
இறைவியோ! என் இம்சையோ!
குரல்: சுபீதா கண்ணன்
எழுத்தாளர்: சனாகீத்
ஆர்யன் மாதவன் விவாகரத்தான வழக்கறிஞன். தன்னை முற்றிலுமாக வெறுக்கும் செல்ல மகளின் அன்புக்காக ஏங்குகிறான்.. வீட்டை விட்டு ஓடிவந்து அவர்கள் வாழ்க்கையில் நுழையும் துருதுரு குறும்பு பெண்ணாக சஹஸ்ரா.. தந்தை மகளை சேர்த்து வைத்தாளா.. வீட்டைவிட்டு வந்ததற்கான பிரச்சினைக்கு தீர்வு கண்டாளா?.. கதையோடு பயணிப்போம் வாருங்கள்..
163 - 8
https://youtu.be/yWwRlpCKoWo
அனிச்சம் தீண்டிய அரிமா அவன்
குரல்: நித்யஸ்ரீ
எழுத்தாளர்: சனாகீத்
திருமணம் செய்து கொள்ள வேண்டிய மணப்பெண்.. நாயகனை ஆண்மையற்றவன் என்று அவமானப் படுத்தியதில் வாய் பேச முடியாத பைரவியை திருமணம் செய்து கொள்ளும் அரிமா வேந்தன்.. திருமணம் செய்து கொண்டால் நல்ல உடைகளும்.. பட்டினி இல்லாமல் நல்ல உணவும் கிடைக்கும் என்ற வெகுளித்தனமான எண்ணத்தில் சம்மதிக்கும் பைரவி.. இருவரின் வாழ்க்கையும் சேர்ந்து எந்த கோணத்தில் பயணிக்கிறது என்பதே அனிச்சம் தீண்டிய அரிமா..
173 - 7
https://youtu.be/AglhpMeilWw
முக்கனியே சக்கரையே -2
https://youtu.be/fOPvUXQYtHI
முக்கனியே சக்கரையே -1
குரல்: காயத்ரி முத்து குமரன்
எழுத்தாளர்: சனாகீத்
சினிமா பட தயாரிப்பாளர் துருவன் லிங்கேஷ் அவன் மனைவி சிவன்யாவும் தங்கள் இரட்டை குழந்தைகளோடு வாழ்ந்து வரும் வேளையில் அவ்வீட்டில் வேலை செய்த தன் தாயின் மீது சுமத்தப் பட்ட திருட்டு பழிக்காக நியாயம் கேட்க வருகிறாள் வேதவள்ளி.. இருவருக்குமான முதல் சந்திப்பே மோதலாகிப் போக தொடர்ந்து அவளை அவமானப் படுத்துகிறான் துருவன்.. அடுத்து நடப்பதை தெரிந்து கொள்ள கதையோடு பயணிப்போம் வாருங்கள்..
145 - 8
https://youtu.be/fOPvUXQYtHI
முக்கனியே சக்கரையே -1
குரல்: காயத்ரி முத்து குமரன்
எழுத்தாளர்: சனாகீத்
சினிமா பட தயாரிப்பாளர் துருவன் லிங்கேஷ் அவன் மனைவி சிவன்யாவும் தங்கள் இரட்டை குழந்தைகளோடு வாழ்ந்து வரும் வேளையில் அவ்வீட்டில் வேலை செய்த தன் தாயின் மீது சுமத்தப் பட்ட திருட்டு பழிக்காக நியாயம் கேட்க வருகிறாள் வேதவள்ளி.. இருவருக்குமான முதல் சந்திப்பே மோதலாகிப் போக தொடர்ந்து அவளை அவமானப் படுத்துகிறான் துருவன்.. அடுத்து நடப்பதை தெரிந்து கொள்ள கதையோடு பயணிப்போம் வாருங்கள்..
156 - 11
https://youtu.be/4vOFzQrZSrM
புயலை மையம் கொள்ளும் பூவையவள்
குரல்: நித்யஸ்ரீ
எழுத்தாளர்: சனாகீத்
தன் வீட்டில் வேலைசெய்யும் வெகுளிப்பெண் மல்லியை ஜாதகத்தை காரணம் காட்டி தன் முரட்டு மகனும் கோவத்தின் பிறப்பிடமுமான ரிஷிக்கு திருமணம் செய்து வைக்கிறாள் சிவகாமி.. விருப்பமில்லாத திருமணத்தில் இணைந்த இருவரின் நிலை என்ன.. ரிஷியிடம் தாக்குப்பிடித்தாளா மல்லி.. புயல் பூவை அலைக்கழித்ததா.. அல்லது பூவையவள் புயலை மையம் கொண்டாளா.. கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்
207 - 4
https://youtu.be/8YBthr3Dd7U
காந்தர்வனின் கரிசக்காட்டுப்பூவே
குரல்: காயத்ரி முத்துகுமரன்
எழுத்தாளர்: சனாகீத்
நடுத்தரவர்க்கத்து நாயகன் யாழின் காந்தர்வன்.. அவன் தேவதையாய் பூவிதழி.. உணர்வுக் குவியலாய் இருவரது நேசம்.. முரண்பட்டு போயினும் இருவரும் சேர்ந்துவிட மாட்டார்களா!!.. என்று உங்கள் எண்ண அலைகளை ஆக்கிரமிக்கும் யாழின் பூவிதழியின் உருக்கமான காதல் கதை இந்த காந்தர்வனின் கரிசக்காட்டுப் பூவே.. கதையோடு பயணிப்போம்.. வாருங்கள்..
117 - 3
வணக்கம் நண்பர்களே...
நான் சனாகீத் .
என்னுடைய நாவல்களை, நீங்கள் ஒலிப்புத்தகமாக இங்கே கேட்டு மகிழலாம்.
Tamil stories and Tamil podcasts. SANAGEETH NOVELS features exclusive original Tamil stories, fictional and non-fiction. Watch and listen to exclusive Tamil podcasts across categories such as Tamil love, family, romance and more.
Cheer up your boring life by listening & watching stories that are narrated like a movie. Listen to stories across genres such as Tamil love stories, Tamil family stories, Tamil comedies, Tamil Romance, and many more stories across fiction and non-fiction genres.
Here you can enjoy my novels as audio books. Tamil novels podcasts. tamil audio novels. tamil novels audiobooks.
Copyright © 2023 SANA GEETH TAMIL NOVELS. All rights reserved. This audiobook or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the copyright holder.