சம்மதம் உயிராலயம் உயிர்க்கலை எனும் சாகக்கலை மற்றும் உயிர் தியானம் இயற்க்கை ஆரோக்ய கல்விகளை போதிக்கிறது.உயிருடன் கலந்து ஜனிக்கும் மார்க்கம் தான் சம்மதம் உயிர் கலை. மரணத்தை வெல்லும் அற்ப்புதமான உயிர்க்கலை ஒட்டு மொத்த சித்தர்குல அருளால் விளைந்த அதிசயம். உன்னுள்ளே உள்ள கற்பக விருஷத்தையும் கமதேனுவையும் உணர வைக்கும் உயிர்க்கலை .போக ரிஷியால் உபதேசிக்கப்பட்டது. உயிரை தவிர வேறு எதுவும் கடவுள் இல்லை என்பதை உணர்ந்து உயிருடன் பழக கற்றுக் கொண்டால்,, உயிருடன் வாழக் கற்றுக் கொண்டால் விதியை விரட்டும் ஞானம் பெறுவாய்.
Our SUTHTHA SAMMATHA THIRUCHABAI is dedicated to the world human community to learn about our real GOD and take the entire world human community to our real GOD’s eternal home. “SAMMATHAM” our scripture on our UYIR also dedicated to our human community to learn about our UYIR. Our single line VEDHA chanting is “UYIRE KADAVUL” i.e. our SOUL is the GOD.
Facebook Page :
www.facebook.com/SSTSUA/
www.facebook.com/SHFARC/
Web page :
www.sammatham.com