கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை,
மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை,
எனவே தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவதில்லை
உலகில் எவரும் எதிர்நின்றே!
-பாவலரேறு பெருஞ்சித்திரனார்