PokeVideoPlayer v23.9-app.js-020924_
0143ab93_videojs8_1563605_YT_2d24ba15 licensed under gpl3-or-later
Views : 3,045
Genre: People & Blogs
License: Standard YouTube License
Uploaded At Sep 1, 2024 ^^
warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 5 (0/366 LTDR)
100.00% of the users lieked the video!!
0.00% of the users dislieked the video!!
User score: 100.00- Masterpiece Video
RYD date created : 2024-09-02T10:30:29.466906Z
See in json
Top Comments of this video!! :3
கதை சொல்லும் சகோதரியே உங்களுக்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும் நம்பிக்கையோடு இயறைக்கையை வேண்டுங்கள் அது உங்களுக்கு கொடுக்கும் என்று மிக இனிமையான குரளில் மிக அருமையான தமிழில் கூறினீர்கள் அதற்க்காக மீன்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை 1970 தாவது வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மை நிகள்வு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கச்சிராபாளையம் என்ற ஊர் அருகில் ஐய்யா பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட கோமுகி அணை அதன் வேளைகள் முடிந்து அணையை திறந்து வைக்க ஐய்யா காமராஜரும் வந்தார் அந்தவருடம் மழை பெய்யாமல் பூமி வரன்டு போயிருந்தது எனவே மக்கள் ஐய்யா காமராஜரே நீங்கள் அணையை கட்டிவிட்டீர்கள் ஆனால் மழை இல்லையே இனி எப்போது இந்த அணை நீரால் நிரம்புவது என்று மனம் குமுரியபடி காமராஜரிடமே கூறினறாம் இதை காதில் கேட்ட நம் பெரும் தலைவர் காமராஜர் ஐய்யா அவர்கள் அணை திறப்பு விழா மேடையில் மைக்கை பிடித்து பேசும்போது மக்களைப் பார்த்து மழை இல்லை என்று கவளைபடாதீர்கள் மக்களே கடவுள் ஆன்டிக்காக ஒருமழை அரசனுக்காக ஒரு மழை கட்டாயம் கொடுப்பார் என்று கூறிவிட்டு பிறகு அணை திறப்பு விழா முடிந்து அனைவரும் வீடு திருப்பினறாம் அன்று இறவே மழை வெழுத்து வாங்கியதாம் மருநாள் அணை நிறம்ப தண்ணீர் இதை பார்த்த மக்கள் கூட்டம் பெருந்தலைவர் காமராஜரை புகழ்ந்தனர் அரசனுக்காக ஒரு மழையை கடவுள் கொடுப்பார் என்று ஐய்யா முழு நம்பிக்கையையும் கடவுள் மேல் வைத்து சொன்னார் அது நிஜமானது அப்படித்தான் சகோதரி இந்த வீடியோவில் நீங்கள் கூறிய வார்த்தைகளும் உண்மையே எனவே உங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதரி நன்றி இப்படிக்கு கலியூக அரக்கன் சென்னை
1 |
@amudavendanramasamy6388
4 months ago
அழகான பதிவு❤அன்பான வார்த்தை பிரயோகம்❤தெளிவான தமிழ் உச்சரிப்பு❤கனிவான குரல் வளம்❤தொடரட்டும் தங்கள் கதைகள் தேவியே❤❤❤
1 |