بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
உள்ளங்களை புரட்டக்கூடியவனே எனது உள்ளத்தை மார்க்கத்தில் நிலைத்திருக்க செய்வாயாக மேலும் உனக்கு பிடித்தமான முறையில் வாழ்ந்து உனக்கு பிடித்தமான முறையில் என்னை மரணிக்க செய்வாயாக மேலும் மறுமை நாளில் வலது கரத்தில் பட்டோலை வாங்கக்கூடிய நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்திடுவாயாக...
யா அல்லாஹ் உலகில் வாழக்கூடிய அனைத்து முஸ்லிம்களுக்கும் உன்னுடைய மேலான பாதுகாப்பையும், உதவியையும் தந்தருள்வாயாக மேலும் மறுமை நாளில் எங்களை சத்தியத்திற்கு சாட்சி சொல்வோருடன் சேர்த்துவைபாயாக....