நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல பொருட்களை நாமே தயாரிப்பதன் மூலம் சுயசார்பு தன்மையை நாம் அடைகிறோம். இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. எங்களுக்கு இதை அறிவுறுத்திய காந்தி அடிகளுக்கும், ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கும், செந்தமிழன் அவர்களுக்கும் எங்களது வணக்கங்கள். சிவானி நடக்க இருக்கும் இந்த பாதையில் கூட வர உங்கள் அனைவரையும் அழைக்கிறோம். வாருங்கள்.
நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல பொருட்களை நாமே தயாரிப்பதன் மூலம் சுயசார்பு தன்மையை நாம் அடைகிறோம். இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. எங்களுக்கு இதை அறிவுறுத்திய காந்தி அடிகளுக்கும், ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கும், செந்தமிழன் அவர்களுக்கும் எங்களது வணக்கங்கள். சிவானி நடக்க இருக்கும் இந்த பாதையில் கூட வர உங்கள் அனைவரையும் அழைக்கிறோம். வாருங்கள்.